Pages

Thursday, October 2, 2008

வாய்க்கால்



திருப்பியும் வடிநீர் வாய்க்கால் தோண்டறாங்க. அதுக்கு அப்பப்ப தோண்டி கம்பிய துண்டிக்கிறாங்கதான். வேலை நாட்களா இருந்தா டெலிபோன்காரங்க அன்னிக்கு சாயந்திரத்துக்குள்ள சரி செஞ்சுடறாங்க. நானும் சில பதிவுகள் முன்னாலேயே எழுதி போட்டு வெச்சுடுவேன். இன்னைய பதிவு இன்னும் எழுதலை. இன்னிக்கு காந்தி ஜயந்தின்னு டெலிபோன் இலாக்கா லீவு! (ஆமா, வேலை செய்யாதேன்னு காந்தி எங்கேயாவது சொன்னாரா?) இன்னிக்கி போனா நாளை மாலை வரை வராது. பாக்கலாம். இணைப்பு இருந்தா அதை போட்டுட்டு இதை தூக்கிடுவேன். இல்லைனா இப்பவே மன்னிப்பு கேட்டுகிறேன். இத எழுதற நேரம் முற்பகல் 11-30

4 comments:

Geetha Sambasivam said...

வாய்க்கால் தோண்டும் மகாராஜன்கள் வாழ்க! வளர்க! :))))) எஞ்சாய் த ப்ரேக்! Happy Resting!

திவாண்ணா said...

ஹஹ்ஹஹ்ஹா! தப்பிக்க முடியாது. போஸ்ட் போட்டாச்சு- ஷெட்யூல் பண்ணி. :-))

Geetha Sambasivam said...

அதானே~! விட மாட்டீங்களே! :P :P

மெளலி (மதுரையம்பதி) said...

//(ஆமா, வேலை செய்யாதேன்னு காந்தி எங்கேயாவது சொன்னாரா?) //

நானும் இதை நினைத்தேன் இன்று.