Pages

Tuesday, May 18, 2010

34. தேவியின் அருள் பெற



34. தேவியின் அருள் பெற:

பாதய வா பாதாளே ஸ்தா2பய வா ஸகல-பு4வந-ஸாம்ராஜ்யே |

மாதஸ் தவ பத3யுகலம் முஞ்சாமி நைவ முஞ்சாமி ||

அன்னையே! பாதாளத்தில் தள்ளு அல்லது சக்ரவர்த்தியாக்கு. உன் திருவடியை விடவே மாட்டேன். [ நித்யம் 10 முறை ஜபிக்க தேவி கருணை புரிவாள்]

3 comments:

Rajewh said...

supper appu!

Rajewh said...

ithellaam yaaru sonnathu!

திவாண்ணா said...

நல்வரவு ராஜேஷ்!

இந்த இழையில் இட்டு வரும் ஸ்லோகங்கள் ப்ரஹ்ம ஸ்ரீ ஸோம தேவ ஸ2ர்மாவுடைய
புத்தகம் ஸ்ரீ ஸ்தோத்ர சிந்தாமணி இலிருந்து எடுக்கப்பட்டவை.