Pages

Thursday, May 20, 2010

37. வைதவ்யம் வராதிருக்க:


37. வைதவ்யம் வராதிருக்க:

ஓங்கார-பூர்விகே தே3வி வீணா-புஸ்தக-தா4ரிணி |

வேதா3ம்பிகே நமஸ்துப்4யம் அவைத4வ்யம் ப்ரயச்ச2 மே ||
-ஸ்காந்தம்

ஓங்காரத்தைத் தொடக்கத்தில் கொண்டவளே! வீணை புஸ்தகமிவைகளை தரித்தவளான வேத மாதாவே! வைதவ்யம் வராமல் ஸுமங்கலியாகச் செய். (கன்யைகளும் ஸுமங்கலிகளும் மும்மூன்று முறை ஜபித்தால் (கன்யைகள் விவாஹம் ஆகி) தீர்க்க ஸுமங்கலிகளாக இருப்பார்கள். விதவைகள் ஜபிக்க அடுத்த பிறவியில் பலன் கிட்டும்.)

No comments: