Pages

Wednesday, May 26, 2010

42. சங்கடம் மனக்கவலை அகல:






42. சங்கடம் மனக்கவலை அகல:

நமோ மத்ஸ்ய கூர்மாதி3 நாநாஸ்வ ரூபைஸதா3 4க்த கார்யஉத்3யதாய ஆர்த்ரி ஹந்த்ரே |
விதாத்ராதி3 ஸர்க்கஸ்தி2தி த்4வம்ஸ கர்த்ரே க3தாசங்க2 பத்3மாரி ஹஸ்தாய தேஸ்து ||




 - பவிஷ்3யம்

மத்ஸ்யம் முதலான அவதாரங்களால் பக்தர் துன்பத்தை அகற்றுபவரு,ம் பக்தர் பணியில் ஊக்கமுள்ளவருமான ப்ரும்மாதிகளைக் கொண்டு ஸ்ருஷ்டி முதலியவைகளை நடத்துபவரும், கதை முதலியவைகளைத் தரித்தவருமான உமக்கு நமஸ்காரம்.

இரு வேளைகளிலும் 3 முறை ஜபித்தால் ஸகல ஸங்கடங்களும் அகலும்.


No comments: