Pages

Monday, December 21, 2015

கிறுக்கல்கள் - 70


உங்களோட முயற்சிகள் ரொமப குறைவா பலன் தருதுன்னு நீங்க கவலைப்பட்டதில்லையா?
மாஸ்டர் பதிலுக்கு ஒரு சின்ன கதை சொன்னார்.
இலையுதிர் காலத்தின் கடைசியில் குளிர்காற்று வீசும் oரு நாளில் ஒரு நத்தை செர்ரி மரத்தின் மேலே ஏற ஆரம்பித்தது. பக்கத்து மரத்தில் இருந்த குருவிகள் எல்லாம் இதை பார்த்து சிரித்து கும்மாளமிட்டன.
அப்புறம் ஒரு குருவி நத்தை அருகில் போய் கேட்டது. “ஏண்டா முட்டாப்பயலே! இந்த மரத்தில ஒரு செர்ரி பழம் கூட இல்லைன்னு உனக்கு தெரியாதா?”
நத்தை சொன்னது “பரவாயில்லை. நான் அங்கே மேலே போய் சேரும்போது இருக்கும்!”

No comments: