Pages

Tuesday, July 12, 2016

கிறுக்கல்கள்! - 143




எப்போதும் ஜாலியாக இருந்த ஒரு சீடனைப்பார்த்து மாஸ்டர் சொன்னார்: “உன் வாழ்கை அமைதியாக அமைந்துவிட்டதால் நீ கெட்டுப்போய்க் கொண்டு இருக்கிறாய். ஒரு பேரழிவுதான் உன்னை காப்பாற்றும்!”
பின்னால் சீடர்களுக்கு விளக்கினார்: கொதிக்கும் நீரில் ஒரு தவளையை போட்டால் உடனே அது வெளியே குதித்துவிடும். ஆனால் அதை ஒரு பாத்திரத்தில் போட்டு மெல்ல சூடாக்கினால் அது வெளியே குதிக்க வேண்டும் என்று விரும்பும்போது அதன் தசைகளில் வலு இருக்காது!” 

No comments: