Pages

Saturday, June 5, 2010

51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:



51. ஸ்நாநம் ஆரம்பிக்கும்போது:

அதிக்ரூர மஹா காய கல்பாந்த த3ஹநோபம|
பை4ரவாய நமஸ்துப்4யம் அநுக்ஞாம் தா3து மர்ஹஸி||

[மிக க்ரூரமானவரும் பெரிய சரீரம் உள்ளவரும் ப்ரளயாக்னி போன்றவருமான பைரவரே உமக்கு நமஸ்காரம். ஜலத்தில் இறங்கி ஸ்நாநம் செய்ய உத்திரவு கொடும்.]

No comments: