Pages

Wednesday, June 16, 2010

60. அபிஷேக தீர்த்தம் அருந்த



60. அபிஷேக தீர்த்தம் அருந்த.

அகால ம்ரு2த்யு ஹரணம்2 ஸர்வ வ்யாதி4 நிவாரணம் |

ஸமஸ்த பாப க்ஷயகரம் (சிவ/ விஷ்ணு/தே3வீ) பாதோ3த3கம்2 ஸு2ப4ம் ||

த3ர்ஸ2நாத் நிகி2ல கில்பி3ஷாபஹம்2 ஸ்பர்ஸ2நாத்3 அகி2ல காமத3ம் சுப4ம்|

ப்ராஸ2நாச்ச பரமார்த்த2 போ3த4கம் சந்த்ரசூட3 சரணோத3கம் ப4ஜே||

பார்த்தால் பாபத்தை அகற்றுவதும், தொட்டதால் இஷ்டத்தை தருவதும், சாப்பிடுவதால் வேதாந்தத்தை அறிவிப்பதுமான சந்த்ரசூடனது பாத தீர்த்தத்தை ஸேவிக்கிறேன். (சந்த்ரசூடன் சந்த்ரசேகரரான மஹாபெரியவாள் என்று கொள்ளலாம். பெரியவா பூஜை செய்பவர்களுக்கும் பொருத்தமாக இருக்கும்.)

- அவ்வாறே குரு பாத தீர்த்தம் அருந்த -

அஜ்ஞாந மூல நாஸா2ய ஜந்ம கர்ம நிவ்ரு2த்தயே | 
ஜ்ஞாந வைராக்ய ஸித்3த்4யர்த்த2ம்2 கு3ருபாதோ3த3கம்2 ஸு2ப4ம்||

3 comments:

Geetha Sambasivam said...

ம்ம்ம்ம் படிக்க முடியறது.

fieryblaster said...

when ladies do the pooja, can they utter these set of mantras, that is for sangu jalam, poojai mani adikka etc.,?

திவாண்ணா said...

yes, ladies have the right to say the slokas. they are not vedic mantras.