Pages

Tuesday, June 8, 2010

52. கங்கா ஸ்மரணம்:




52. கங்கா ஸ்மரணம்:
கங்கே கங்கேதி யோப்4ரூயாத் யோஜனானாம் சதைரபி|
ஸயாதி ப்3ரும்மண: ஸ்தாநம் ப்3ரும்மணா ஸஹ பூஜ்யதே||
 
[கங்கே கங்கே என்று கூறுபவன் நூறு யோஜனை தூரத்திற்கு அப்பால் இருந்தாலும் ப்ரும்ம லோகத்தை அடைவான்;பிரும்மாவுடன் பூஜிக்கப்படுவான்]

2 comments:

sury siva said...

எனக்காகவே எழுதியது போல் தோன்றியது.

எனக்கு 68 முடிந்து 69 பிறக்கும் இந்த ஏகாதசி நாளன்று கங்கே கங்கே என்று சொல்ல‌
வாய்ப்பு கொடுத்தமைக்கு எத்தனை நன்றி சொன்னாலும் சரியே

சுப்பு ரத்தினம்.

திவாண்ணா said...

:-)
பிறந்த நாள் நமஸ்காரங்கள் சார்!