Pages

Sunday, June 27, 2010

65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:



65. உண்ட பின் எச்சில் ஜலம் நரகவாஸிகளுக்கு விட:



ரௌரவே()புண்ய நிலயே பத்3மார்பு33 நிவாஸினாம் |



அர்த்தி2நாம் உத3கம் த3த்தம் அக்ஷய்ய முபதிஷ்ட2து ||

பாபிகளுக்கு இருப்பிடமான ரௌரவ நரகத்தில் பல வருஷங்களாக ஜலத்தை யாசிக்கும் ஜீவர்களுக்கு இந்த ஜலம் அளவற்றதாக கிடைக்கட்டும். 
[உத்தர ஆபோசன மிகுதியை இலையை சுற்றி வலப்புறத்தில் விடுக.]



No comments: