Pages

Tuesday, June 15, 2010

59. சங்கில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்ற




59. ஸ2ங்க2 மத்3யே ஸ்தி2தம் தோயம் ப்4ராமிதம் ஸ2ங்கரோபரி |

அங்க3 லக்3நம் மனுஷ்யாணாம் ப்ரஹ்ம ஹத்யாயுதம்2 த3ஹேத் ||

சங்கின் இடையில் உள்ள ஜலத்தை ஸ்வாமியின் மேல் சுற்றி அது அங்கத்தில் பட்டால் ஆயிரக்கணக்கான ப்ரம்மஹத்தி தோஷம் அகலும். பூஜை முடித்து சங்கத்தை இடது கையில் தாங்கி வலது கையால் மூடிக்கொண்டு ஸ்வாமியை 3 முறை பிரதக்ஷிணமாக சுற்றி ஜலத்தை அபிஷேக ஜலத்தில் சேர்த்து மிகுந்ததை தலையில் ப்ரோக்ஷித்துக் கொள்ள வேண்டும்.

3 comments:

மதுரையம்பதி said...

அண்ணா, பேக் க்ரெளண்ட் கலர் கொஞ்சம் ப்ரைட்டாக இருந்தால் நல்லதுன்னு தோணறது... இல்லைன்னா பொருளுக்கு பண்ணின மாதிரி ஸ்லோகத்திற்கும் பண்ணுவது நலம்.

Geetha Sambasivam said...

டெம்ப்ளேட் மாத்தினது படிக்கக் கஷ்டமா இருக்கு எனக்கு. பாக் கிரவுண்டில் ரொம்பவே டார்க்கா இருக்கே? :(((((((((

திவாண்ணா said...

ஊருக்கு போகு முன்னே கொஞ்சம் எக்ஸ்பெரிமென்ட் செஞ்சு கொண்டு இருந்தேன். பலருக்கும் பிடிக்கலைன்னு தெரியறது. எனக்குமே நான் நினைச்சபடி இது வரலை.
மாத்திடலாம்.