Pages

Friday, September 3, 2010

சித்தம் நிலைக்க...-2



यथाभिमतधयानाद्वा ।।39।।
 யதா²பி⁴ மதத⁴யாநாத்³வா || 39|| 

தனக்கு பிடித்த ரூபத்தை த்யானம் செய்வதால் சித்தம் நிலைபெறும்.
34- 38 சூத்திரங்கள் உடலை ஒட்டிய விஷயங்கள் சம்பந்தமான உபாயங்களை கூறின. (ஆந்தரம்) இது உடலுக்கு வெளியில் உள்ள விஷயத்தை உபாயமாக கூறுகிறது. (பாஹ்யம்).

No comments: