Pages

Monday, May 29, 2017

கிறுக்கல்கள் - 214






"ஏன் எப்பவும் ப்ரார்த்தனையிலேயே இருக்கே?” என்று கேட்டார் மாஸ்டர்.
"ஏன்னா அது என் மனசிலேந்து பெரிய பாரத்தை இறக்கி வைக்குது!”
"ஹும்! அதுதான் வருத்தம். “
"என்ன வருத்தம் அதில?”
"யார் அந்த பாரத்தை உன் மேலே வெச்சாங்க என்கிறதை அது மறைக்குதே!”

No comments: