Pages

Wednesday, December 4, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 40





 37 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரமப்பெயர்: ஶ்ரீ வித்யாகணேந்திர ஸரஸ்வதி (3)
பிறப்பு இடம்: கருடா நதி (தமிழ்நாட்டில் கெடிலம் நதி )
பூர்வாஶ்ரம பெயர்: சூர்யநாராயணா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: பாலசந்திரன்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 30
சித்தி: 3888 பிரபவ பௌஷ கிருஷ்ண த்விதீயை (3888) பொது ஆண்டு 0788-ஜனவரி-03)
மற்றவை:
இந்த ஆச்சார்யரின் காலத்தில், பாரதத்தை முழுவதுமாக துருக்கர்கள் (அநேகமாக முஸ்லிம்கள்) மற்றும் பல்வேறு மிலேச்சர்கள் (பரதத்தின் வடமேற்கு திசையில் இருந்து வந்த நாகரிகமற்ற பழங்குடியினர்) பெருமளவில் ஆக்ரமித்து வந்தனர். அவர்களுடைய மொழிகள் எல்லா இடங்களிலும் கேட்கும் அளவிற்கு இருந்தது.
அத்தகைய சூழ்நிலையில், ஆச்சார்யர் தன் ஶ்ரீவித்யா தவத்தால், சனாதன தர்மத்தை தொடர்ந்துகடைபிடித்தவர்களின் பாரம்பரிய அனுஷ்டானங்களை பாதுகாப்பதில் வெற்றிபெற்றார்.

No comments: