Pages

Monday, December 2, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 39





36 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்சுகானந்தேந்திர ஸரஸ்வதி
பிறப்பு இடம்: பாலார் ஆற்றங்கரையில்
பூர்வாஶ்ரம பெயர்: சுரேஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: சோமகிரி
பீடாதிபதியாக ஆண்டுகள்: 21
சித்தி: 3858 ஹேமலம்பி ஆஷ்வயுஜ பூர்ணிமா (கி.மு. 0757 - அக்டோபர் 06)
பிற:
இந்த ஆச்சார்யரின் குரு, இவர் மடத்தில்தான் இருக்க வேண்டும் என்று அறிவுறுத்தி இருந்தார். (ஏதோ உள்ளூர் நிலைமையால் ஆச்சார்யர் இருக்க வேண்டி இருக்கலாம்).
எனவே, ஆச்சார்யர் ஒருவேளை காஞ்சிபுரத்தில் மடத்திலேயே சித்தியை அடைந்திருப்பார் என்று ஊகிக்கப்படுகிறது.

No comments: