Pages

Saturday, December 7, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 44





41 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ கங்காதரேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: வ்ரதி கங்காதர
பிறந்த இடம்: பீமா நதியின் கரைகள்
பூர்வாஶ்ரம பெயர்: அப்பண்ணா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: உமேஷ பட்டர்
பீடாதிபதியாக ஆண்டுகள்: 35
சித்தி: 4050 சௌம்ய ச்ரவண சுக்ல ப்ரதமை (பொ.ஆ. 0949-Jul-04)
மற்றவை:
தன் மந்திர சக்தி மூலம், இந்த ஆச்சார்யர் பார்வையிழந்த கேரள கவிஞரான ராஜசேகர வர்மாவுக்கு பார்வையை மீட்டுக்கொடுத்தார்.

No comments: