Pages

Wednesday, December 18, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 53




50 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சந்திரசூடேந்திர ஸரஸ்வதி (2)
பூர்வாஶ்ரம பெயர்: கங்கேசன்
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: அருணகிரி
பீடாதிபதியாக வருடங்கள்: 50
சித்தி: 4397 துர்முகி ஜேஷ்ட சுக்ல ஷஷ்டி (பொது ஆண்டு 1296-மே-16) இரவில்
சித்தி இடம்: கெடில நதியின் கரையோரங்களில்
மற்றது : இவரது குரு 49 ஆவது ஆச்சார்யரும் இவரும் பெரிய சாக்தர்கள். இருவரும் கோடி துர்க்கா ஹோமங்களை நடத்தி இருக்கிறார்கள்.

No comments: