Pages

Monday, December 16, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 51





48 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ அத்வைதாநந்த போதேந்திர ஸரஸ்வதி
அடைமொழி: ஶ்ரீ சித்விலசேந்த்ர ஸரஸ்வதி
பிறந்த இடம்: (தெற்கு) பெண்ணாற்றின் கரையோரம்
பூர்வாஶ்ரம பெயர்: சீதாபதி
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: ப்ரமேஷா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 34:
சித்தி: 4300 சித்தார்த்த ஆஷாட சுக்ல தசமி (கிபி 1199-ஜூலை 12)
சித்தியடைந்த இடம்: சிதம்பரம்
மற்றவை:
அவர் அடிக்கடி சிதம்பரத்தில் ஆதி ஆச்சார்யரால் நிறுவப்பட்ட முக்தி லிங்கத்துக்கு பூஜை செய்வார். அப்போது ஏற்படும் ஆனந்தத்தில் அவர் மற்ற எல்லா செயல்களையும் மறந்துவிடுவார். இறுதியாக, அவர் அங்கே சித்தாகாசத்தில் அவரது உடலை ஒளி வடிவில் கரைத்து விதேக முக்தி அடைந்தார்.

No comments: