Pages

Monday, December 23, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 56





53 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சதாசிவேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: பூர்ணானந்த சதாசிவர்.
பிறந்த இடம்: நாகாரண்யம் (சரியான இடம் நிச்சயமில்லை)
பூர்வாஶ்ரம தந்தையர் பெயர்: நாகநாதா
பீடாதிபதியாக வருடங்கள்: 81
சித்தி: 4598 பிங்கள ஜேஷ்ட சுக்ல தசமி (கிபி 1497-மே -20)
மற்ற:
இந்த ஆச்சார்யர் இருந்த நேரத்தில், நேபாள நாடு கடுமையான வறட்சி மற்றும் பஞ்சத்தை சந்தித்தது. இந்த ஆச்சார்யர் தனது யாத்திரையில் அந்தப் பிரதேசத்துக்கு வந்தபோது அவருடைய வருகையால் மழை பொழிந்து பஞ்சத்தை முடித்தது. இதை கவனித்த ராஜா இவர் மகாத்மா என்று உணர்ந்து பல வழிகளில் அவரை கௌரவித்தார்.

No comments: