Pages

Tuesday, July 19, 2011

ஞான ஸ்நானம்



சிலர் ஞான ஸ்நானத்துக்கு வந்திருந்தார்கள். ஒரு பிஷப் அவர்கள் தகுதியை சோதித்துக்கொண்டு இருந்தார். பல விஷயங்களை கேட்டு விட்டு இப்படி கேட்டார். "உங்களை காதலிக் என்று மற்றவர் எப்படி தெரிந்து கொள்வார்கள்?"
பதிலே இல்லை. திருப்பியும் கேட்டார். பலத்த மௌனம். காற்றில் ஒரு சிலுவையை வரைந்தபடி (க்ளு கொடுக்கிறாராம்!) மீண்டும் கேட்டார்.
ஒருத்தர் புரிந்தா மாதிரி பதில் சொன்னார்.
"லவ்!"
பிஷப் திடுக்கிட்டார். தப்பு என்று சொல்ல நாக்கு நுனி வரை வந்து விட்டது. நல்ல காலம் கடைசி கணத்தில் நிறுத்திக்கொண்டார்!

1 comment:

Geetha Sambasivam said...

ஹிஹிஹிஹிஹிஹி