Pages

Friday, April 7, 2017

கிறுக்கல்கள் - 194




 “என் துன்பம் தாங்க முடியலை”
அதான் தாங்கிண்டு இருக்கியே? எப்பவுமே நிகழ்காலம் தாங்க முடியாததுன்னு ஒண்ணு இல்லை. அடுத்த அஞ்சு நிமிஷங்களிலோ அல்லது நாட்களிலோ என்ன நடக்குமோ என்கிற உன் கற்பனைதான் தாங்க முடியாததா தோண வைக்குது! அதான் பிரச்சினை. எதிர்காலத்தில வாழறதை நிறுத்து!”

No comments: