Pages

Friday, April 14, 2017

கிறுக்கல்கள் - 198




பணக்காரர்களால் ஏன் இறைவனின் சாம்ராஜ்யத்தை அணுக முடியவில்லை என்று கேட்டார் ஒருவர்.
மாஸ்டர் பெரும் பணக்காரர் பற்றி கதை சொன்னார்.
ஹோட்டல் ஒன்றுக்கு பெரிய படகு கார் ஒன்று வந்து சேர்ந்தது. அதிலிருந்து ஒருவரை இறக்கு தள்ளு வண்டியில் உள்ளே கொண்டு போனார்கள். கூட வந்த பெண்மணியை பக்கத்தில் இருந்தவர் கேட்டார்: “ அவருக்கு என்ன உடம்புக்கு?”

அந்த பெண்மணி சொன்னார் “ அவர் என் கணவர். உடம்புக்கு ஒன்றுமில்லை. மிகப்பெரும் பணக்காரர் ஆகையால் நடக்க வேண்டிய தேவை அவருக்கு இல்லை!”

No comments: