Pages

Wednesday, April 19, 2017

கிறுக்கல்கள் - 201





தெய்வீகத்தை அடைய நான் என்ன செய்ய வேண்டும்?

தெய்வீகம் என்பது எதையும் செய்து அடைவது இல்லை; அது சரியாக காண்பதால் உணர்வது!

அப்ப செய்கைக்கு என்ன வேலை?

உணர்ந்ததை சொல்ல முயற்சிக்க! அதை அடைய இல்லை

No comments: