Pages

Thursday, April 27, 2017

கிறுக்கல்கள் - 207





கொடுமைகளுக்கு மூலமெது?
அஞ்ஞானம்.
அது எப்படி நீங்கும்?
ஞானத்தால. முயற்சியால இல்லை. புரிஞ்சுக்கறதால. செயலால இல்லை.


பின்னால் மாஸ்டர் சொன்னார்: ஞானத்துக்கு அடையாளம் சாந்தம். உன் அச்சங்கள் உருவாக்கின மாயைதான் உன்னை துரத்துதுன்னு உனக்கு புரியும் போது ஓடறதை நிறுத்திவிடுவாய்!

No comments: