Pages

Thursday, April 20, 2017

கிறுக்கல்கள் - 202





பெரும் பணக்கார நாடுகள் பற்றி சொல்ல இந்த கதை வந்தது:

ஓரிரவு மனைவி கணவனை எழுப்பி சொன்னாள்: “போய் ஜன்ன கதவை எல்லாம் சாத்துங்க. வெளியே உறைய வைக்கும் குளிர்.”

எரிச்சலுடன் கணவன் சொன்னான் “முண்டமே! ஜன்ன கதவை எல்லாம் சாத்திட்டா வெளியே குளிர் குறைஞ்சுடுமா என்ன?” 

No comments: