Pages

Saturday, November 30, 2019

காஞ்சி_காமகோடி_ஆச்சார்ய_பீட_குரு_பரம்பரை - 37




35 ஆவது ஆச்சார்யரின் விவரங்கள்:
ஆஶ்ரம பெயர்: ஶ்ரீ சித்சுகேந்திர ஸரஸ்வதி (2)
அடைமொழி: பஹுரூப சித்சுகா
பிறந்த இடம்: வேதாசலம் (தமிழ்நாட்டில் திருக்கழுக்குன்றம் )
பூர்வாஶ்ரம பெயர்: சுசீல கமலாக்ஷா
பூர்வாஶ்ரம தந்தையின் பெயர்: விமலாக்ஷா
பீடாதிபதியாக ஆண்டுகள்: 27
சித்தி: 3837 தாது ஆஷாட சுக்ல ஷஷ்டி (பொ.ச. 0736-ஜூன் 22)
சித்தி இடம்: அநேகமாக சஹ்யாத்ரி மலைகள்
பிற:
இந்த ஆச்சார்யர் பெரும்பாலான நேரத்தை சையாத்ரி மலைகளில் தவம் செய்து கழித்தார். மக்கள் யாராவது வந்து அவரது தவத்திற்கு இடையூறு செய்வதை அவர் விரும்பவில்லை, ஆகவே அவர் பல்வேறு வடிவங்களை எடுத்து காடுகளுடன் ஒன்றிணைந்து விடுவார். இதனால் அவர் "பஹுருபா" அதாவது "பல வடிவங்களில்" என்று அழைக்கப்படுகிறார்.

No comments: