Pages

Saturday, March 20, 2010

10. தீராத நோய் அகல:



10. தீராத நோய் அகல:

ஓம் நம: பரமார்த்தா2ய புருஷாய மஹாத்மநே |

அரூப ப3ஹுரூபாய வ்யாபினே பரமாத்மநே || 
-ஆக்னேய புராணம்

இதை ப்ரதி தினம் 1008 முறை ஜபம் செய்தால் ஒரு மண்டலத்துக்குள் தீராத மஹா ரோகமும் அகலும்.

2 comments:

Ananya Mahadevan said...

மிகவும் உபயோகமான தகவல். இதை பகிர்கிறேன். நன்றி! என் பெயரே அநன்யா அக்கா என்று நினைப்பவர்களை கண்டிக்கின்றேன். வெறும் அநன்யா தான். :-)

திவாண்ணா said...

ஓஹோ! இனிமே "வெறும் அநன்யா" ன்னே கூப்புடறேன்!
:-))
உறவினர் தவிர்த்த அனைத்து பெண்களுமே எனக்கு அக்காதான். வயசு என்னவானாலும் சரி!