Pages

Wednesday, March 24, 2010

விசார சங்கிரகம் -24.




33. ஆந்தர பூஜை அல்லது நிர்குண பூஜை யென்பதென்ன?
நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் சர்வ யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் அஹம் ப்ரஹ்மம் என்னும் தியானமே யாகலான் சர்வ பிரகாரத்தாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டு மென்பதே நிர்குண பூஜையின் தாற்பரியம்.

நிர்குண பூஜையைப்பற்றி ரிபுகீதை முதலிய நூல்களில் விரிவாகக் கூறப்பட்டிருந்தாலும் எல்லா யக்ஞ, தான, தப, வ்ரத, ஜப, யோக பூஜைகளும் " அஹம் ப்ரஹ்மம்" என்னும் தியானமே ஆதலால், எல்லா வழியாலும் "அஹம் ப்ரஹ்ம" பாவனையை எப்போதும் விடாதிருக்க வேண்டும் என்பதே நிர்குண பூஜையின் தாத்பரியம்.


1 comment:

yrskbalu said...

om sriram jaya ram jaya jaya ram