Pages

Monday, March 15, 2010

6. இஷ்டம் பூர்த்தியாக:




6. இஷ்டம் பூர்த்தியாக:

ஏகம் ப்3ரம்மைவ அத்3விதீயம் ஸமஸ்தம் ஸத்யம் ஸத்யம் நேஹ நாநாஸ்தி கிஞ்சித் |

ஏகோ ருத்ரோ நத்3விதீயாய தஸ்தே தஸ்மாத் ஏகம் த்வாம் ப்ரபத்3யே மஹேசம் ||

இரண்டாக இல்லாமல் ஒன்றாக எங்குமிருப்பது பிரம்மம். இதே உண்மை. பலவாக காணப்படுவது பொய். ஒன்றாக இருப்பவன் ருத்திரனே. அப்படிப்பட்ட உன்னை சரணடைகிறேன்.
– இதை காலையில் சுத்தனாக 108 முறை பிரதி தினம் ஜபித்தால் ஒரு மண்டலத்தில் விரும்பிய காரியம் கைகூடும்.

No comments: