Pages

Thursday, July 26, 2012

கங்காஸ்தோத்ரம்-1


 श्रीमच्छङ्करभगवत्पादविरचितं गङ्गास्तोत्रम्
ஶ்ரீ ஶங்கர பகவத்பாதர் இயற்றிய கங்காஸ்தோத்ரம்
Ganga Stotram by Shri Shankara Bhagavatpada

(1)
देवि सुरेश्वरि भगवति गङ्गे त्रिभुवन-तारिणि तरल-तरङ्गे
शङ्कर-मौलि-विहारिणि विमले मम मतिर् आस्तां तव पद-कमले

தே³வி ஸுரேஶ்வரி ப⁴க³வதி க³ங்கே³
த்ரிபு⁴வந-தாரிணி தரல-தரங்கே³
ஶங்கர-மௌலி-விஹாரிணி விமலே
மம மதிர் ஆஸ்தாம்' தவ பத³-கமலே


கங்கா தேவியே! தேவர்களுள் முக்கியமானவளே! பெருமை மிக்கவளே! நீ மூன்று உலகங்களையும் காப்பாற்றுகிறாய். உனது அலைகள் என்றும் நகர்கின்றன. நீ தூய்மையானவள், சங்கரனின் முடிமேல் இருப்பவள்! உனது பாத கமலங்களில் என் மனது நிலைக்கட்டும்!

devi sureśvari bhagavati gaṅge tribhuvana-tāriṇi tarala taraṅge
śaṅkara-mauli-vihāriṇi vimale mama matir āstāṁ tava pada-kamale



(2)
भागिरथि सुख-दायिनि मातस् तव जल-महिमा निगमे ख्यातः ।
नाहं जाने तव महिमानं पाहि कृपामयि माम् अज्ञानम् ॥

பா⁴கீ³ரதி² ஸுக²-தா³யிநி மாதஸ்
தவ ஜல-மஹிமா நிக³மே க்²யாத:
நாஹம்ʼ ஜாநே தவ மஹிமாநம்ʼ
பாஹி க்ருʼபாமயி மாம் அஜ்ஞாநம்


அன்னை பாகீரதீ! (எல்லோருக்கும்) சுகம் தருபவளே! உன் நீரின் சிறப்பு வேதங்களிலும் பாடப்படுகிறது! (ஆனால்) நானோ உன் மஹிமையை அறியேன்! என் அஞ்ஞானத்தைப் பொறுத்துக் காத்தருள்வாய்!

bhāgirathi sukha-dāyini mātas tava jala-mahimā nigame khyātaḥ
nāhaṁ jāne tava mahimānaṁ pāhi kṛpāmayi mām ajnānam

இந்த பாடலை முழு வடிவில் இங்கே தரவிறக்கி கேட்கலாம்.


No comments: