Pages

Tuesday, July 31, 2012

கங்கா ஸ்தோத்ரம் - 5



 (9)

रोगं शोकं तापं पापं हर मे भगवति कुमति-कलापम् ।
त्रिभुवन-सारे वसुधा-हारे त्वम् असि गतिर् मम खलु संसारे ॥

ரோக³ம்ʼ ஶோகம்ʼ தாபம்ʼ பாபம்ʼ
ஹர மே ப⁴க³வதி குமதி-கலாபம்
த்ரிபு⁴வன-ஸாரே வஸுதா⁴ஹாரே
த்வம் அஸி க³திர் மம க²லு ஸம்ʼஸாரே

பகவதீ! என் நோய்கள், சோகங்கள், கஷ்டங்கள், பாபங்கள், தவறான சிந்தனைகள் ஆகியவற்றை நீக்குவாயாக! மூவுலகங்களில் சிறப்புமிக்கவள் நீ! பூமியின் மேல் மாலை போல (வளைந்து அழகாக) விளங்குபவள். இந்த சம்சாரத்தில் எனக்கு நீயே கதி!

rogaṁ śokaṁ tāpaṁ pāpaṁ hara me bhagavati kumati-kalāpam
tribhuvana-sāre vasudhāhāre tvam asi gatir mama khalu saṁsāre



(10)

अलकानन्दे परमानन्दे कुरु करुणामयि कातर-वन्द्ये ।
तव तट-निकटे यस्य निवासः खलु वैकुण्ठे तस्य निवासः ॥

அலகானந்தே³ பரமானந்தே³
குரு கருணாமயி காதர-வந்த்³யே
தவ தட-நிகடே யஸ்ய நிவாஸ:
க²லு வைகுண்டே² தஸ்ய நிவாஸ:

அலகானந்தா என்ற பெயருடன் இமயத்தில் உத்பவிப்பவளே! ஆபத்தில் தவிப்பவர்களால் வணக்கப்படுபவளே! கருணைமிக்கவளே! (அவர்களை) பரமானந்தத்தில் சேர்ப்பிப்பாய்! உன் கரையின் அருகே வசிப்பவர்கள் (பிறகு) வைகுண்டத்தில் வாசத்தை அடைவார்கள்.

alakānande paramānande kuru karuṇāmayi kātara-vandye
tava taṭa-nikaṭe yasya nivāsaḥ khalu vaikuṇṭhe tasya nivāsaḥ

No comments: