Pages

Saturday, October 3, 2015

கிறுக்கல்கள்! - 40


மாஸ்டர் ஒரு புதி போட்டார்: ஒரு ஞானி, ஒரு தேர்ந்த கலைஞன் –ஓவியனோ, இசை அமைப்பவனோ= இவர்களுக்குள் என்ன சம்பந்தம்?

எல்லோரும் யோசித்துவிட்டு தோல்வியை ஒப்புக்கொண்டார்கள்.

மாஸ்டர் பதில் சொன்னார்: வெறும் நாக்கில் இருந்தது அருமையான சொற்பொழிவு வருவதில்லை என்பதை அவர்கள் உணர்ந்தவர்கள்!

No comments: