Pages

Friday, October 16, 2015

கிறுக்கல்கள்! - 47


கவர்னராக வேலை பாத்தவர் வேலையை ராஜினாமா செய்து விட்டு மாஸ்டரிடம் வந்தார்

எனக்கு கற்றுக்கொடுங்கள்!”

எதை?”

ஞானத்தை ”

ஆஹா! எனக்கு மிகவும் சந்தோஷமாக இருக்கீறது. ஆனால் அதில் ஒரே ஒரு சிக்கல்...”

என்ன அது”

ஞானத்தை யாராலும் கற்றுக்கொடுக்க முடியாதே!”

அப்ப இங்கே கத்துக்க எனக்கு ஒண்ணுமில்லை!”

ஞானத்தை கத்துக்கலாம். ஆனா கத்துக்கொடுக்க முடியாது!”

No comments: