Pages

Wednesday, July 4, 2018

பறவையின் கீதம் - 27





தாமஸ் அகினா உலகின் புகழ்பெற்ற ஆன்மீக எழுத்தாளர். திடீரென்று ஒரு நாள் எழுதுவதை நிறுத்திவிட்டார். அவரது உதவியாளர் எழுதி பல நாட்கள் ஆகிவிட்டதை நினைவூட்டினார்

தாமஸ் சொன்னார்: திடீரென்று ஒரு நாள் ஒரு நிறைவான அனுபவம் ஏற்பட்டது. அப்போதுதான் நான் எழுதியதெல்லாம் ஒன்றுமே இல்லை என உணர்ந்தேன். இப்போது ஏதும் எழுத தோன்றவே இல்லை.

No comments: