Pages

Thursday, July 5, 2018

பறவையின் கீதம் - 28





மலை மீதிருந்து ஞானி இறங்கி வந்தார். அவரை சந்தித்த நாத்திகர் ஒருவர் "ஸ்வாமி, மலை மீது கண்ட இன்பப்பூங்காவில் இருந்து எதை எல்லாம் அள்ளி வந்தீர்கள்?” என்று கேட்டார்.
ஞானி புன்சிரிப்புடன் "மலர்களையும் பழங்களையும் என் ஆடையில் முடிந்து வரத்தான் நினைத்தேன். ஆனால் அங்கே சுவாசித்த நறுமணத்தில் என் ஆடைகளையே விட்டுவிட்டேன்!”

விஷயம் தெரிந்தவர்கள் சொல்லி இருக்கிறார்கள்: கண்டவர் விண்டிலர்!

No comments: