Pages

Friday, July 6, 2018

பறவையின் கீதம் - 29





ஒரு தர்வேஷ் நதிக்கரையில் தான் பாட்டுக்கு உட்கார்ந்திருந்தார். அந்த வழியே போன ஒருவர் அவரைப்பார்த்தார். அவரது வெற்று முதுகை பார்த்து பளார் என்று வைக்க ஆசை எழுந்தது. மெதுவாக அருகே போய் பளார் என்று அறைந்துவிட்டார். அடிபட்டவர் பெரும் கோபத்துடன் எழுந்தார்.
வழிப்போக்கர் " ஒரு நிமிஷம் இரு. நீ என்னை திருப்பி அறையலாம். ஆனா முதல்ல இதுக்கு விடை சொல்லு. சத்தம் உன் முதுகுலேந்து வந்ததா இல்லை என் கையிலேந்து வந்ததா?
அதற்கு தர்வேஷ் சொன்னார்: இப்ப விடையை நீயே கண்டு பிடிச்சுக்கோ! நான் உணர்ந்ததை நீ உணர முடியாது!

A dervish or darvesh (from Persian: درویش‎, Darvīsh) is someone guiding a Sufi Muslim ascetic down a path or "tariqah", known for their extreme poverty and austerity.

No comments: