Pages

Monday, July 23, 2018

பறவையின் கீதம் - 35






கிராம பாதிரி தேனீரை சுவைத்துக்கொண்டே ஒரு கிழவியின் கேள்விகளுக்கு பதில் சொல்லிக்கொண்டு இருந்தார்.

ஏன் அப்பப்ப கொள்ளை நோய்கள் வருது?

ம்ம்ம் என்ன செய்யறது. மனுஷன் சில சமயங்களில ரொம்ப கெட்டவனா ஆயிடறான். அப்ப அவனை கொண்டுபோக கொள்ளை நோய்களை ஆண்டவன் அனுமதிக்கறான்.

அப்படின்னா ஏன் நல்லவங்களும் அதில செத்துபோறாங்க?

அவங்களை சாட்சியா இருக்க ஆண்டவன் அழைச்சுக்கறான். கெட்டவங்களை விசாரிக்கறப்ப நேர்மையா நடந்துக்கணுமில்ல?

முரட்டுத்தனமான நம்பிக்கை எல்லாவற்றுக்கும் ஒரு காரணத்தை கண்டுபிடிக்கிறது!

No comments: