Pages

Monday, June 22, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 32





शारदामठसङ्कॢप्तशारदापीठपावनः।

शारदास्थापनापूतऋश्यशृङ्गगिरिस्थलः॥६१॥

अशरीरवचोव्यूढकामकोटिमठस्थितिः।

कामकोटिमहापीठमध्यदृश्यमहामणिः॥६२॥

ஶாரதா₃மட₂ஸங்க்₁லுʼப்₁த₁ஶாரதா₃பீ₁ட₂பா₁வந

ஶாரதா₃ஸ்தா₂ப₁நாபூ₁த₁ருʼஶ்யஶ்ருʼங்க₃கி₃ரிஸ்த₂ல61

அஶரீரவசோ₁வ்யூட₄கா₁மகோ₁டி₁மட₂ஸ்தி₂தி₁

கா₁மகோ₁டி₁மஹாபீ₁ட₂மத்₄யத்₃ருʼஶ்யமஹாமணி62

372. ஶாரதா₃ மட₂ ஸங்க்₁லுʼப்₁த₁ ஶாரதா₃பீ₁ட₂ பா₁வநாய நமசாரதையின் நிற்பிடத்தில் சாரதா பீடத்தை நிறுவி பவித்ரமாக்கியவர்

373. ஶாரதா₃ ஸ்தா₂ப₁நாபூ₁த₁ ருʼஶ்ய ஶ்ருʼங்க₃கி₃ரி ஸ்த₂லாய நமசாரதையை ஸ்தாபித்ததால் ருச்யச்ருங்ககிரியை சிறப்படையச்செய்தவர்

374. அஶரீர வசோ₁ வ்யூட₄ கா₁மகோ₁டி₁ மட₂ ஸ்தி₂த₁யே நமஅசரீரியின் சொல்படி காஞ்சி மடத்தை நிறுவி வளர்த்தவர்

375. கா₁மகோ₁டி₁ மஹாபீ₁ட₂ மத்₄ய த்₃ருʼஶ்ய மஹாமணயே நமகாமகோடி மஹா பீடத்தில் காணப்பட்ட பெரிய மணியைப் போன்றவர்




 

No comments: