Pages

Thursday, June 25, 2020

ஶ்ரீமத்-ஶங்க₁ர-ப₄க₃வத்₁பா₁த₃- ஸஹஸ்ரநாம-ஸ்தோ₁த்₁ரம் - 33






कालघ्नः कामधुक् कान्तः शारदाजैत्रवाङ्मुखः।

कामकोटिधरागोष्ठी कर्मन्दिकुलशेखरः॥६३॥

शिष्यसङ्घपरज्ञानव्रततीदोहदप्रदः।

मठाम्नायमहाम्नायसेतुकेरलधर्मकृत्॥६४॥

கா₁லக்₄நகா₁மது₄க்₁ கா₁ந்த₁ஶாரதா₃ஜைத்₁ரவாங்முக₂

கா₁மகோ₁டி₁த₄ராகோ₃ஷ்டீ₂ க₁ர்மந்தி₃கு₁லஶேக₂ர63

ஶிஷ்யஸங்க₄ப₁ரஜ்ஞாநவ்ரத₁தீ₁தோ₃ஹத₃ப்₁ரத₃

மடா₂ம்நாயமஹாம்நாயஸேது₁கே₁ரலத₄ர்மக்₁ருʼத்₁॥64

376. கா₁லக்₄நாய நம꞉ (சிவனார் வடிவத்தில்) யமனை அடக்கியவர்

377. கா₁மது₃ஹே நமவிரும்பிய (பலன்களை) அளிப்பவர்

378. கா₁ந்தா₁ய நமஅன்பிற்குரியவர்

379. ஶாரதா₃ ஜைத்₁ர வாங்முகா₂ய நமசாரதையையே ஜயிக்கும் வாக்கை வாயில் கொண்டவர்

380. கா₁மகோ₁டி₁ த₄ரா கோ₃ஷ்டி₂நே நமகாமகோடி பூமியை தனது கொட்டில் போல் (இருப்பிடமாக) கொண்டவர்

381. க₁ர்மந்தி₃ கு₁லஶேக₂ராய நமயதிகளின் குழாமுக்கு தலையாயவர்

382. ஶிஷ்யஸங்க₄ ப₁ரஜ்ஞாந வ்ரத₁தீ₁ தோ₃ஹத₃ ப்₁ரதா₃ய நமசிஷ்யர்கள் கூட்டத்திற்கு பர (வஸ்துவின்) ஞானமாகிய கொடி (வளருவதற்கான) ஊட்டச்சத்தை அளிப்பவர்

383. மடா₂ம்நாய மஹாம்நாய ஸேது₁ கே₁ரல த₄ர்ம க்₁ருʼதே₁ நமமடங்களின் ஆம்நாய (ஸம்ப்ரதாயங்களைத் தெரிவிக்கும்) பெரியதான ஆம்நாய ஸேது என்ற கேரள (தேசத்தில் ப்ரஸித்தமான?) நூலை யாத்தவர்



No comments: