Pages

Tuesday, March 29, 2016

கிறுக்கல்கள்! -93


 “எங்க ஊர் கோவில் பூசாரி கோவில்ல மட்டும்தான் சாமி கும்பிடணும்ன்னு சொல்லறார்.”
மாஸ்டர் சொன்னார்: “இந்த மாதிரி விஷயத்துல அபிப்ராயம் கேட்க கோவில் பூசாரி சரியான நபர் இல்லை.”
ஆனா அவர் அதுல எக்ஸ்பெர்ட் இல்லையா?”

பதிலுக்கு மாஸ்டர் சொன்ன கதை:
மாஸ்டர் ஒரு முறை வெளிநாட்டுக்கு போயிருந்தார். இரண்டு கைட் புத்தகங்களை வாங்கி பார்த்து கொண்டிருந்தார். அவரோட கைட் அதைப்பார்த்துவிட்டு ஒரு புத்தகத்தைக்காட்டி இதுதான் நல்ல புத்தகம் என்றார். “ஏன், இதுல இன்னும் விவரஙக்ள் இருக்கா?” “இல்லை. அதுல கைடுக்கு ஐம்பது செண்ட் டிப்ஸ் கொடுன்னு போட்டு இருக்கு. இதுல அஞ்சு டாலர் கொடுன்னு போட்டு இருக்கு!”

No comments: