Pages

Friday, June 10, 2016

கிறுக்கல்கள் - 125


ஞானம் பெறுவது சுலபமா கஷ்டமா?
கண் எதிரே பார்ப்பது போல கஷ்டம்  அல்லது சுலபம்!
கண் எதிரே பார்ப்பது எப்படி கஷ்டமா இருக்க முடியும்?
குட்டிக்கதை சொன்னார்.
ஒரு பெண்ணுடைய காதலன் வந்தான். பெண் சொன்னாள்: எங்கிட்ட என்ன வித்தியாசம்ன்னு கண்டுபிடி பார்க்கலாம்?
புது ஆடையா?
இல்ல.
புது காலணியா?
இல்ல.
ம்ம்ம்ம். முடில. நீயே சொல்லிடு.
நான் முகமூடி அணிஞ்சு இருக்கேன்!

No comments: