Pages

Friday, June 17, 2016

கிறுக்கல்கள்! - 130



மக்கள் தமக்கு என்று ஒரு கடவுளில் நம்புகிறார்களா இல்லையா என்பது பற்றி மாஸ்டருக்கு கவலையே இல்லை என்பது அவரது சீடர்களுக்கு பெரிய உளைச்சலாக இருந்தது.

மாஸ்டர் ஒரு நாள் மேற்கோள் காட்டினார்: “ நாம் நம்புவதை நிறுத்தும் நாள் கடவுள் இறந்துவிடுவதில்லை. ஆனால் எது இதன் மூலம் என்றே புரியாத, எப்போதும் புதுப்பிக்கப்படும் பேராச்சரியமான ஒரு ஒளி வெள்ளத்தால் நாம் என்றைக்கு ஒளிரச்செய்யப்படவில்லையோ அன்றே நாம் அழிந்துவிடுவோம்!”
 -  டாக் ஹம்மர்ஹுவேல்ட்


No comments: