Pages

Friday, July 7, 2017

கிறுக்கல்கள் -132





தம் புனித நூல்களையே கட்டிக்கொண்டு இம்மியும் நகராதவர்களிடம், சத்தியம் கருத்துக்களை ஆராயும் மனதுக்கு பிடிபடுவதில்லை என்று சொல்ல மாஸ்டருக்கு அலுப்பதே இல்லை. அவர் சொன்ன கதை:

ஒரு ஆபீஸருக்கு அவருடைய செக்ரட்ரி ஒரு போன் செய்தி பற்றி போன் நம்பர் எழுதிய சீட்டை கொடுத்து இருந்தார். ஆபீஸர் கேட்டார், இந்த நம்பரை என்னால் படிக்கவே முடியவில்லையே?

செக்ரட்ரி சொன்னாள், "நான் என்ன செய்யட்டும். போனில் அவர் பேசியது சரியாக புரியவே இல்லை. அதனால் நானும் தெளிவாக எழுதவில்லை."

No comments: