Pages

Tuesday, July 18, 2017

கிறுக்கல்கள் -140





யாரையும் அதிருப்திக்கு ஆளாக்கி விடுவோமோ என்று எப்போதும் பயப்படும் சீடன் ஒருவன் இருந்தான். மாஸ்டர் அவனிடம் சொன்னார்: கடவுளால் கூட செய்ய முடியாத விஷயம் ஒன்றிருக்கிறது.

என்னது அது?

அவரால் எல்லோரையும் ஒரே நேரத்தில் திருப்தி செய்ய முடியாது!

No comments: