Pages

Tuesday, July 25, 2017

கிறுக்கல்கள் -144





என்ன சொன்னாலும் சீடர்களுக்கு மாஸ்டரின் ஞானம் அடைய எதுவும் செய்ய முடியாது என்னும் தத்துவம் மனதிற்கு பிடிக்கவே இல்லை.
மாஸ்டர் சொல்லுவார்: இருட்டை நீக்க நீ என்ன செய்ய முடியும்? இருட்டு என்பது ஒளி இன்மை. கேடு ஞானம் இல்லாமை. இல்லாததை என்ன செய்ய முடியும்?


(இருக்கறதை சண்டை போடலாம், மாத்தலாம், நீக்கலாம். இல்லாததை என்ன செய்ய?)
(குருவோ பகவானோ விளக்கேத்தி வைக்கணும்!)

No comments: