Pages

Monday, July 24, 2017

கிறுக்கல்கள் -143






செல்வத்தை தேடி, வாழ மறந்தவர்கள் குறித்து இன்னொரு கதை சொன்னார் மாஸ்டர்.
செல்வந்தர் ஒருவர். இறந்து போய் விட்டார் என்று இடுகாட்டுக்கு ஊர்வலமாகப்போய் கொண்டு இருந்தார்கள். திடீரென்று அவருக்கு விழிப்பு வந்துவிட்டது. நடப்பதை உணர்ந்து கொண்டார். விரைவாக முடிவெடுத்தார். நாம் இப்படியே படுத்துக்கொண்டே இருந்து விடுவோம். முழித்துக்கொண்டதாக தெரிந்தால் ஆன செலவை வசூலித்து விடுவார்கள்.

No comments: