Pages

Friday, July 21, 2017

கிறுக்கல்கள் -142





ஒரு இளைஞன் ஏழைகளுக்கு சேவை செய்ய திட்டமிட்டு இருப்பதாக தன் கனவை மாஸ்டரிடம் சொன்னான்.
மாஸ்டர் கேட்டார், சரி, உன் கனவு நனவாக எப்போது என்ன செய்யப்போகிறாய்?
சரியான வாய்ப்பு கிடைத்த உடன்….
வாய்ப்பு என்பது காத்திருந்து பெறுவது அல்ல. அது எப்போதுமே உன்னுடன் இருக்கிறது.

No comments: