Pages

Wednesday, July 12, 2017

கிறுக்கல்கள் -136






புதிதாக வருபவர்களுக்கு மிகவும் உறுத்துவது மாஸ்டர் மிக மிக சாதாரணமாக இருப்பது. உலகத்தின் நல்ல விஷயங்களை ஆனந்தமாக அனுபவித்துக்கொண்டு, புலனடக்கம் இல்லாதது போல தோன்றிக்கொண்டு….. அவர்களுடைய சாது என்னும் கற்பனைக்கு உகந்தபடியாக இல்லாமல் இருப்பது….. பொறுக்க முடியாமல் விருந்தினர் ஒருவர் ஒரு சீடரை பிடித்து இது பற்றி விசாரித்தார்.

சீடர் சொன்னார்: "கடவுள் மாஸ்டரை செய்த போது உள்ளே இருக்கும் மனிதனை நீக்க மறந்து போய் விட்டார்!”

No comments: