Pages

Tuesday, June 5, 2018

பறவையின் கீதம் - 11





ஒரு குட்டி மீன் பெரிய மீன் ஒன்றை சந்தித்தது.
"நான் சமுத்திரத்தை தேடிக்கொண்டு இருக்கேன். நீங்க பாத்திருக்கீங்களா?”
"நீ எதுலே இருக்கியோ அதுதான் சமுத்திரம்!”
"ஹும். இது தண்ணி. நா சமுத்திரத்தை தேடறேன்" என்று சொல்லி குட்டி மீன் தேடலை தொடர்ந்தது.

ஏ குட்டி மீனே! நீ தேட வேண்டாம். இருப்பதை உணந்து கொண்டா போதும்!

No comments: