Pages

Wednesday, June 27, 2018

பறவையின் கீதம் - 22





நசருதீன் வீதியில் எதையோ தேடிக்கொண்டு இருந்தார்.
முல்லா என்ன தேடுகிறாய்?
என் சாவி!
அட! எங்கே அதை தொலைத்தாய்?
வீட்டில.
பின்ன? இங்கே தேடினா என்ன அர்த்தம்?
இங்கதானே வெளிச்சம் இருக்கு?

இறைவனை எங்கெங்கோ தேட வேண்டாம்.

No comments: